யோசுவா 12:8-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

9. எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

10. எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

11. யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

12. எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

13. தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

14. ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

15. லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

16. மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

யோசுவா 12