யாத்திராகமம் 14:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

யாத்திராகமம் 14

யாத்திராகமம் 14:15-29