மத்தேயு 21:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.

மத்தேயு 21

மத்தேயு 21:37-46