நீதிமொழிகள் 15:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:24-30