சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:13-14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.

14. என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 8