சங்கீதம் 31:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

சங்கீதம் 31

சங்கீதம் 31:22-24