சங்கீதம் 125:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

சங்கீதம் 125

சங்கீதம் 125:1-5