எரேமியா 49:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 49

எரேமியா 49:36-39