எரேமியா 36:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

எரேமியா 36

எரேமியா 36:24-32