எரேமியா 18:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2. நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

எரேமியா 18