எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:10-16