எண்ணாகமம் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.

எண்ணாகமம் 19

எண்ணாகமம் 19:1-8