13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.