ஆதியாகமம் 15:20-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,

21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

ஆதியாகமம் 15