ஆதியாகமம் 11:14-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.

15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

16. ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

ஆதியாகமம் 11