1 தெசலோனிக்கேயர் 5:15-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.

16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

17. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

18. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

19. ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5