1 தெசலோனிக்கேயர் 4:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

1 தெசலோனிக்கேயர் 4

1 தெசலோனிக்கேயர் 4:5-16