17. சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18. தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19. அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
20. அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.